முதலில் உங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டு உயில் எழுதி, அதற்கு சட்ட ரீதியான வாரிசு ஒருவரின் ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும். பின்பு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையில் பதிவுசெய்ய வேண்டும். அந்த வாரிசு சட்டரீதியான வாரிசு தான் என்பதற்கு ‘நோட்டரி பப்ளிக்’ ஒருவரின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இறந்த ஆறு மணி நேரத்துக்குள் உடல்தான பதிவாளருக்கு செய்தி தெரிவிக்கப்பட வேண்டும். உடல் தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும்
ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
எழுத்தாளர்:
மாநிலங்களின் உரிமைப் போராட்டங்களே பாஜகவின் பொய்ம்மை முகத்தை வெளிக்காட்டும்... இந்தியாவின் 18 ஆம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அரசியல் புயல் போல் மாநிலங்களையெல்லாம் அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 16, 17 ஆம் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக…
மேலும்...