மருதோன்றி (Lawsonia inermis)
மருதோன்றி(மருதாணி) இலையை நீர் விட்டு அரைத்துக் கற்கமாக்கித் தேங்காய் எண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து, ஈரம் வற்றிய பின் வடித்துத் தலையில் தடவி வர இளநரை மாறும், கண் குளிர்ச்சியடையும், நல்ல தூக்கம் உண்டாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
RSS feed for comments to this post