தேவையான பொருட்கள்: தேங்காயை நன்றாகத் துருவி மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும். முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அடி கனமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கம்பிப் பாகு வைக்க வேண்டும். பாகு வெந்ததும் அதில் தேங்காய்த் துறுவலை சேர்த்துக் கிளற வேண்டும். நன்றாக சுருண்டு வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த் தூளைச் சேர்த்து, நெய் ஊற்றி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட வேண்டும். பாதி ஆறியதும், துண்டு போட்டு வைக்க வேண்டும். நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் பர்பி ஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.
துருவிய தேங்காய் 1 கோப்பை
சர்க்கரை 1 கோப்பை
முந்திரிப் பருப்பு 25 கிராம்
ஏலக்காய் தூள் 4 (பொடித்தது)
நெய் 4 ஸ்பூன்.
செய்முறை:
பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
எழுத்தாளர்:
பா.ஜ.க மிகவும் பலம் வாய்ந்த கட்சியென மோடி பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட்டணி கட்சிகளே பா.ஜ.க.வின் வெற்றிக்கு உண்மையில் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் போல் பலமிக்க கூட்டணியை தற்போது பா.ஜ.கவால் உருவாக்க…
மேலும்...