தேவையான பொருட்கள்: புதினா, கறிவேப்பிலை இரண்டையும் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மேலே குறிப்பிட்ட மற்ற சாமான்களை நல்லெண்ணைய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். புளியையும் சிறு சிறு துண்டுகளாக்கி அதே வாணலியில் வறுத்துக் கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் நன்றாக அரைத்து புளி, பச்சையாக புதினா, கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்து மைபோல் அரைத்து 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் மேலும் 2 ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். பின்பு கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
புதினா - 2 கட்டு வெந்தயம் - 1 ஸ்பூன் புளி - தேவையான அளவு உ.பருப்பு - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு மிளகாய் - 6 துவரம்பருப்பு - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - அரை கப்
செய்முறை:
தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
எழுத்தாளர்:
டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பார்ப்பன குள்ளநரிக் கூட்டத்தைச் சேர்ந்த பலர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றார்கள். குறிப்பாக ரஞ்சனி,…
மேலும்...