தேவையான பொருட்கள்: தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பருப்புடன் சிறு எலுமிச்சை அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். முக்கால் பதத்திற்கு அரைபட்டவுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்க வேண்டும். மிகவும் நைசாக அரைத்து விடாமல், தேங்காயும் பருப்பும் சேரும் அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் - ஒரு மூடி
பெருங்காயம் - பட்டாணி அளவு
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் - 6
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
எழுத்தாளர்:
கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குவதாக மியூசிக் அகாடெமி அறிவித்தவுடன்இரண்டு பெண் பார்ப்பன கர்நாடக இசைக் கலைஞர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். மியூசிக் அகாடெமி சங்கராச்சாரிகளை எதிர்க்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு…
மேலும்...