பொதுவாக இது “சோம்பேறிக் கண்நோய்” எனப்படுகிறது. இந்த வகை மாறுகண் கோளாறை சிறு வயதிலேயே சரிசெய்து இருக்க வேண்டும். வயதான பிறகு மாறுகண் கோளாறை சரிசெய்ய “காஸ்மெடிக் சர்ஜரி” முறையை நாடலாம். ஆனால், இதனால் பார்வைத் தெளிவு ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது. அதேபோல் கண்பயிற்சியும் சிறுவயதில்தான் பலன் கொடுக்கும். உடனே கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
காலனிய காலத்தில் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியே இல்லை
எழுத்தாளர்:
வாழ்க்கைக் குறிப்பு திரு. சிலுவைமுத்து திருமதி செல்லம்மாள் இணையரின் நான்காவது மகனாக 1958ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாள் வீரவநல்லூரில், (திருநெல்வேலி மாவட்டம்) எஸ். ஜெயசீலஸ்டீபன் பிறந்தார். தொன்போஸ்கோ பள்ளியில் படித்து இலயோலாக் கல்லூரியில்…
மேலும்...
மாறுகண் பார்வையால் நினைவாற்றல் குறையுமா? தலைவலி, நரம்புகள் தொடர்பான நோய்கள் ஏதும் வருமா?
RSS feed for comments to this post