நாள் : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : இந்திய தூதரக விழா அரங்கு
விழாவை சிறப்பிப்போர்
சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா
முனைவர்- கவிஞர்
சேது குமணன்
எழுத்தாளர், இன உணர்வாளர்
சு. குமணராசன்
மற்றும்
தமிழ் உறவுகள்
அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம்
துவக்கு இலக்கிய அமைப்பு