மே நாளில் சூளுரைப்போம்..
* ஏகாதிபத்தியம் வீழட்டும் ! சோசலிசம் வெல்லட்டும் !
* இந்திய தரகு முதலாளிய - பார்ப்பனிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவோம் !
* தமிழ்தேசிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப் போராடுவோம் !
நாள்: 1.05.2016(ஞாயிறு)
பேரணி: தொடக்கம் மாலை 4.00 மணி
இடம்: அம்பேத்கர் சிலை - அனகாபுத்தூர்
பொதுக்கூட்டம்: மலை 6.00மணி
பேருந்து நிலையம் அருகில் - பல்லாவரம்
புரட்சிகர தொழிலாளர் முன்னணி & புரட்சிகர இளைஞர் முன்னணி