தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தும் இலக்கியப்போட்டி 2012 (24வது ஆண்டு) முடிவுகள் (அனைத்து பரிசுகளும் சம மதிப்புடையவை)
ஆய்வு நூல் -பேராசிரியர் நா. வானமாமலை நினைவாக
முனைவர். கி.பார்த்திபராஜா (தமிழ்மொழி அரசியல்) - நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ்
அ. பாண்டுரங்கன் (தொகை இயல்) - தமிழரங்கம்
மொழிபெயர்ப்பு நூல் –தொ.மு.சி. ரகுநாதன் நினைவாக
சா.தேவதாஸ் (ஹென்றிஜேம்ஸின் அமெரிக்கன்) - வம்சி புக்ஸ்
புதினம் - அழகியநாயகி அம்மாள் நினைவாக
அன்வர் பாலசிங்கம் (கருப்பாயி என்கிற நூர்ஜஹான்) - கொற்றவை பதிப்பகம்
சிறுகதை நூல் – எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவாக
அகில் (கூடுகள் சிதைந்தபோது) - வம்சி புக்ஸ்
முகிலை இராசபாண்டியன் (அம்மாவின் புலம்பல்கள்) - கோவன் பதிப்பகம்
சிறுவர் இலக்கியம் – குன்றக்குடி அடிகளார் நினைவாக
அரிமதி தென்னகன் (நல்லன கூறும் நகைச்சுவைக் கதைகள்) - பிரியா நிலையம்
த.கருணைச்சாமி (நிறைகுடம் தளும்பாது) - டி.எஸ். புத்தக மாளிகை
நாடகநூல் – அறந்தை நாராயணன் நினைவாக
கோ.அரங்கநாதன் (முதுமை ஒரு சுமை அல்ல) - மணிமேகலைப் பிரசுரம்
வேலுசரவணன் (தங்கராணி) - வம்சி புக்ஸ்
கவிதை நூல் – கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் நினைவாக
இளம்பிறை (இறகுகள் உதிர்ந்து கிடக்கும் ஏரி) - அமரபாரதி
ந.நாகராஜன். (சித்திரம் வரைந்த குழந்தை) - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
கட்டுரை நூல் – என்சிபிஎச் ராதாகிருஷ்ணமூர்த்தி நினைவாக
நா.மம்மது (ஆதி இசையின் அதிர்வுகள்) - வம்சி புக்ஸ்
முனைவர் கி.அய்யப்பன் (அரவாணிகள் அன்றும் இன்றும்) - விசாலட்சுமி பதிப்பகம்
பெருமைக்குரிய படைப்பாளிகள் 2012 அக்டோபர், 6-ல் திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்ற கலைவிழாவில் கௌரவிக்கப்பட உள்ளார்கள்.