நாள்: 2011 நவம்பர் 5 – 6 (சனி – ஞாயிறு)
இடம் : புனித அந்தோணியார் ஆலய வளாகம், (எஸ்.பி.ஏ. பள்ளி எதிரில்) சான்றோர்குப்பம், ஆம்பூர்
தொடக்க நிகழ்வு :
5 நவம்பர், 2011 சனி, காலை 8.30
தலைமை அழைப்பாளர்: திரு. எஸ்.எஸ். தம்மி (தேசியத் தலைவர் – பாம்செப்)
தலைமை : திரு. யாழன் ஆதி
காலை 9.30 முதல் 5.30 மணி வரை
சிறப்பு பயிலரங்கம் : மானுடவியல் பேராசிரியர் டாக்டர் பி.டி. சத்யபால்
2ஆம் நாள் கருத்தரங்கு : 6 நவம்பர், 2011 ஞாயிறு
காலை 10 – 12 மணி பிரதிநிதிகள் அமர்வு
சாதியும் – பண்பாடும்: திரு. அழகிய பெரியவன்
சாதியும் கல்வியும் : பேராசிரியர் கல்விமணி
சாதியும் மதமும் : திரு. புனித பாண்டியன், 'தலித் முரசு'
நன்றியுரை : திரு.மோகன்