விவரங்கள்
லட்சுமிகாந்தன்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2010
இரந்தும்...
அச்சிடுக
என் தனிமை
சரணடையச் செய்கிறது
உன்னிடம்.
சதையின் பசி
காவு கேட்கிறது
தன்மானத்தை.
‘மூச்சை நிறுத்தி விடு’
சொல்லுதல் எளிது.
வாழ்தலின் வேதனையுணர்ந்தும்
தொடரும் அறிவெனது.
-
லட்சுமிகாந்தன்