காற்றைக் கீறி
இசை பிளியும்
மூங்கில்கீற்று ஸ்பரிசத்திற்கு
பயணப்படுபவளின்
துப்பட்டா வாசமுகர்ந்து
பின்தொடரும் அவ்வொருவன்,
இம்மழை இரவில்
அழகிய பாடலொன்றை
காமம்பொதித்து பதிவிட்டிருப்பான்,
அப்பெண் இசைகோர்த்திருக்கக் கூடும்!
- ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)