உன்னைப் பொருத்தவரை
அந்தச் சம்பவம்
ஒரு கவிதையாவதற்குரிய
அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்தது.
ஆனால் சம்பந்தப்பட்ட அவன்
உன்னிடம் எதிர்பார்த்தது
ஆறுதலான ஒரு வார்த்தை மட்டுமே.
- சேயோன் யாழ்வேந்தன்
உன்னைப் பொருத்தவரை
அந்தச் சம்பவம்
ஒரு கவிதையாவதற்குரிய
அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்தது.
ஆனால் சம்பந்தப்பட்ட அவன்
உன்னிடம் எதிர்பார்த்தது
ஆறுதலான ஒரு வார்த்தை மட்டுமே.
- சேயோன் யாழ்வேந்தன்