வச்சிருக்கான் வீட்ட
சக்கிலியப்பய போல
முழிக்கிறான் பாரு
கொரப்பய போல
சுத்துறான் பாரு
பறப்பய போல
நடக்குறான் பாரு
பள்ளப்பய போல
மூஞ்சப்பாரு
வண்ணாப்பய போல
குற்ற உணர்வுகள்
ஏதுமற்று இப்படி
பேசித் திரிகின்ற
வாய்கள் தான்
சொல்லுகின்றன
"இப்பெல்லாம் யாருங்க
சாதி பாக்குறான்"
- வீர பாண்டி