vaiko thiruma thiyagu

இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக –

தமிழீழ மக்களின் இன்றைய நீதிப் போராட்டத்தில் தோழமை கொண்டுள்ள தமிழக இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் இந்தக் கூட்டறிக்கையை வெளியிடுகிறோம்.

உலகத் தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்!