உயிர்
பூமி
சொல்ல முடியாத
அழகிய
சொர்க்கம்.
மனிதன்
மனிதனை
உயிர்களை
நசுக்காத போது.
வியப்பு
வியப்பாய்
இருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
இரவில்
துயில்வது.
அழகு
எனக்குத் தெரியாதா?
நீ
பொய்
சொல்கிறாய்.
அம்மா
சொன்னது போல்
நான்
அழகென்று!
நான்
அறிவேன்
கண்ணே!
இருஇதயமும்
மிகமிக அழகென்று!