Abdul Rahmanபேனா உன் ஆறாவது விரலாய் இருந்தது

கவிதையும் உன் மூளையும் கலந்தே கிடந்தன

ஒவ்வொருவரிடமும் அன்பு காட்டினாய்

ஒவ்வொரு நாளும் புதியது சொன்னாய்

கவிதையை மட்டுமா படைத்தாய்

கவிஞர்களையும் நீ படைத்தாய்!

எங்கள் கவிக்கோவே அப்துல் ரகுமானே

எழுதுவதை ஏன் நிறுத்திக் கொண்டாய்?

- சுபவீ

Pin It