Poor boyஐந்து வயது மகனின்
அடுத்த வேளை உணவுக்கு
வழியறியாமல் தவிக்கும்
அம்மாவிடம்
அழுதுகொண்டே வந்த
மகன் சொன்னான்...
"நம்ம நாய்க்குட்டி சாப்பாடில்லாம
செத்துப் போச்சும்மா!"

இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It