ஆப்பிரிக்க கிராமத்தின் காட்டுவாசித் தலைவன் அங்கிருந்த சர்ச் பாதிரியாரிடம் கோபமாக, "எங்கள் கறுப்பின வம்சத்தில் ஒரு வெள்ளைக் குழந்தை பிறந்திருக்கிறது. நான் உங்களை சந்தேகிக்கிறேன்" என்றான்.
பாதிரியார் அது கடவுள் செயல் என்பதை தலைவனுக்குப் புரிய வைக்கும் விதமாக, “மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் உன் வெள்ளாடு மந்தையில் ஒரே ஒரு கறுப்பு ஆடு எப்படி வந்தது?" என்று கேட்டு... மேலும் விளக்க முயலும் முன்.. அவன் அவசரமாக, "சரி... சரி... நான் உங்களைக் காட்டித்தர மாட்டேன். நீங்களும் என்னைக் காட்டித் தராதீர்கள்" என்று கூறி ஓடினான்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
பொது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது