ஒருவன் தனது காரில் வேகமாக சென்று கொண்டிருந்தான். கோழிப் பண்ணை ஒன்றின் அருகே கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக சேவல் ஒன்று காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அவன் காரை உடனே நிறுத்தி, கோழிப் பண்ணை உரிமையாளரிடம் சென்றான்.
“உங்க சேவல் என் காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அந்த சேவலின் இடத்தை நிரப்ப விரும்புகிறேன். என்ன வழி?”
"கோழிகள் எல்லாம் பின்பக்கம் இருக்கு. அங்க போங்க”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
பொது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது