ஒரு நடுத்தர வயது ஆண் ஒரு பெரிய ஜவுளிக் கடைக்குள் நுழைந்து, விற்பனை செய்யும் பெண்ணிடம், "என் மனைவிக்கு பிறந்த நாள் பரிசளிக்க விரும்புகிறேன்" என்றார்.
விற்பனைப் பெண்: 'நிச்சயமாக சார், நல்ல விலையுயர்ந்த உள்ளாடை அல்லது சுடிதார் தரட்டுமா ?' என்றாள்.
ஆண்: 'ஏதாவது கொடு' என்றார்.
விற்பனைப் பெண்: என்ன நிறத்தில்?
ஆண்: அது முக்கியமில்லை, ஏதாவது நிறம்.
விற்பனைப் பெண்: அளவு சொல்லுங்கள்.
ஆண்: கவலையில்லை, ஏதாவது அளவு.
விற்பனைப் பெண் குழப்பமடைந்ததைப் பார்த்து, அந்த ஆண், "என்ன வாங்கினாலும், எப்பொழுது வாங்கினாலும் என் மனைவி திரும்பி உங்களிடம் வந்து மாற்றித் தரச் சொல்வாள், அதனால்தான் கவலையில்லை என்றேன்" என்றார்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
குடும்பம்
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: குடும்பம்