தமிழோசை
'நான் ஒரு மநுவிரோதன்' நூல் வெளியீட்டு விழா
ஆதவன் தீட்சண்யாவின் 'நான் ஒரு மநுவிரோதன்' நூல் வெளியிட்டு விழா கடந்த 19-03-2008ம் தேதி புதன்கிழமை சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.
புதுகை பூபாளம் புத்தகப் பண்ணையும், கீற்று.காம் இணையதளமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் மினர்வா (கீற்று.காம்), ஆய்வாளர் வ.கீதா, மருத்துவர் ஜெயராமன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, 'தலித் முரசு' ஆசிரியர் புனிதபாண்டியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் சம்பத், நாடகவியலாளர் பிரளயன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, பதிப்பாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அவர்களது உரைகள் பதிவு செய்யப்பட்டு கீழே தரப்பட்டுள்ளன.
1. பிரளயன்
2. மினர்வா
3. வ.கீதா
4. ஜெயராமன்
5. கொளத்தூர் மணி
6. புனிதபாண்டியன்
7. ச.தமிழ்ச்செல்வன்
8. சம்பத்
9. பிரளயன்
10. ஆதவன் தீட்சண்யா
11. பிரகதீஸ்வரன்
|