Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
தமிழ் நடிகைகள் குறித்த தங்கர்பச்சானின் ‘அரிய’ கருத்து, திருமணத்திற்கு முன்னான பாலுறவு குறித்த குஷ்புவின் கருத்து போன்றவைகளுக்கு அடுத்தபடியாக ஜெயராமின் பேச்சு இப்போது தமிழ் ‘இன உணர்வைக்’ கிளப்பியிருக்கிறது. இன்று காலையில் ஒரு தமிழ்த்தேசிய நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது, ‘ஜெயராமுக்கு மன்னிப்பு, சீமானுக்குக் கைது - இதுதான் திராவிட நீதியா?’ என்று. ஜெய்ராம் பேசிய கருத்துக்காக தமிழகக் காவல்துறை அவரைக் கைதுசெய்யமுடியாது, ஜெய்ராம் மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் (தொடரப்பட்டிருக்கிறது). ஆனால்...
  சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்று புலவர்கள் புகழ்ந்தார்கள்; தர்மயுத்தம் என்று போற்றினார்கள். ``ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புலவாழ்நர்க் கருங்க டனிறுக்கும் பொன்போற்புதல்வர்ப் பெறாஅதீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிறு மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும் எம்கோ வாழிய குடுமி" (``ஆவும் ஆவினது இயல்புடைய அந்தணரும் மகளிரும் பிணியாளரும் பிதிர்க்கடன் ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதீரும்...
வெறுங்கண்ணால் பார்க்கும்போது, உள்ளங்கை அளவு வானத்தில் ஏதுமில்லாதது...
படம்
“ஷூக்களை அணிந்துகொண்டு ஓடுவது எனக்கு இடையூறாக இருக்கிறது.” இப்படி ஒரு...
படம்
கனடாவில் சட்பரி, அமெரிக்காவில் சௌடன் சுரங்கம், ஜப்பானில் மி-ஓகா,...
  தீபாவளித் திருநாள். எங்கும் கோலாகலம். காலையிலேயே பட்டாசுகளை எடுத்துக்...
உலகிலேயே போதை மருந்து கடத்தலுக்கு அடுத்ததாக அதிகப்படியான பழம் புழங்கும்...
  "உயர்ந்தவன் யார்? கிராமவாசி? நகரவாசி? இல்லை, விலைவாசி!" -கந்தர்வனின் கவிதை...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகத்தில் பல நகரங்கள்...
  முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கார் என்னும்...
1498 - வாஸ்கோடகாமா இந்திய வருகை1600 - இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய...
  முன்னுரை: தமிழ்த் தேசியச் சிந்தனைகள் இப்போது தமிழர்களிடையே உணர்வு,...
வயதுக்கு வந்ததும் ஈஸ்டிரோஜன் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதே...
கண்வலி வருவது நல்லது; இதனால் கண் சுத்தமாகும் என்பதெல்லாம் உண்மையல்ல....
""இடது கையால் தண்ணீர் கொடுப்பது கெட்டப்பழக்கம், வலது கையால கொடுத்துப்...
முதல் கருவை கலைத்தால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையல்ல. கரு...
தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் - 3 வினிகர் - 2 தேக்கரண்டி சோயா ஸாஸ் - 4...
  தேவையான பொருட்கள் நெத்திலி மீன் – 250 கிராம் பச்சை மிளகாய் - 2 சிறிய...
தேவையான பொருட்கள் பூண்டு – 500 கிராம் கடுகு - ஒரு மேசைக்கரண்டி ...
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு - 200 கிராம் பச்சைமிளகாய் - 8 இஞ்சி -...
  தேவையான பொருட்கள் முட்டை - 1 சாதம் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 சீரகம் - ஒரு...
சட்டப்படி இந்தத் திருமணம் செல்லாது. மணமகன், மணமகள் இருவரும் இந்து...
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125ன்படி –வருமானம் இல்லாத,...
படம்
ஒரு குற்றவியல் வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் எவ்விதம் நடைபெற...
  அந்தப் பொருட்களை எடுத்துச் செல்லுமாறு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ்...
  விவாகரத்துக்குப் பின், சட்டப்படி ஆண் குழந்தை தந்தைக்குத்தான் சொந்தமா?...
படம்
இந்தப் பயம் தேவையற்றது. ‘ஹேர்டை’ அடிப்பதற்கும் கேன்சர், மூளைக் கோளாறு...
கவரிங் நகை, மெட்டல் நகைகளில் நிக்கல் எலிமென்ட் இருப்பதால் சிலருக்கு...
தினமும் முல்தானி மட்டி பூசுவது மட்டும் அல்ல ஆவி பிடிப்பதும் தவறுதான். 15...
சரியான விகிதத்தில் கலவையை கலக்காததால் இது மாதிரியான விரிசல்கள் ஏற்பட...
அதிகமாக டி.வி பார்ப்பது, சரியான தூக்கமின்மை, அதிக நேரம் கம்ப்யூட்டரில்...
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைவதற்கு முன்பு வரை...
நாகர்கோவிலில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் செல்லும் பாதையில்...
குமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள...
கடலோர மாவட்டமான கன்னியாகுமரி கடற்கரை 70 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதன்...
பரப்பளவு - 4,433 சதுர கி.மீட்டர்சென்னையிலிருந்து 700 கி.மீட்டர்...
சர்தார்ஜி 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட...
டாக்டர் கைராசிநாதனுக்கு பக்கத்து தெருவிலிருந்த டாக்டர் போன்...
ஆசிரியர்: நீ, அப்பா இரண்டு பேரில் யார் பெரியவர்? பையன்: நான் தான்! ஆசிரியர்:...
நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பாரில் நுழைந்த சீமாட்டி ஒரு பெக் ஷிவாஸ் ரீகல்...
ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியான மறுநாள், வழக்கறிஞர் தனது நண்பரிடம்...
படம்
  நான் இதற்குமுன் இந்த ஊருக்கு (வீரகலூர்) வந்ததில்லை. இந்த ஊர் மக்கள் நான்...
தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால்...
மனிதன் காட்டுமிராண்டியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று...
பேரன்பு மிக்க தலைவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, தோழர்களே, திராவிடர்...
படம்
  பிரதமருக்கு நான் ஒரு யோசனை கூற விரும்புகிறேன். அய்க்கிய நாடுகள் அவை...
டைட்டானிக் போன்ற பிரம்மாண்டத் திரைப்படங்களைத் தந்த ஹாலிவுட் இயக்குநர்...
உணர்ச்சியும் உத்வேகமும் ஊட்டும் ஒரு இயக்கத்தின் உருக்குலையாத...
படம்
  படைப்பூக்கமிக்க பெருங்கலைஞன்(1923-2007) “கலை என்பதே அரசியல்தான்! கலை இல்லாமல்...
படம்
தாவிப்பாயும் குதிரைகளின் குளம்படி ஓசையில் அடர்ந்து படர்ந்த அழகிய...
படம்
பி.டி. கத்திரிக்காய் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இந்நேரத்தில் இயற்கை...
"அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கிடக்கின்றன. அரசாங்கமோ பொறுப்பை தட்டிக் கழித்து, ஆளாளுக்கு ஒருவர் மாற்றி ஒருவர் குறை கூறுவதில் குறியாக உள்ளனர். விலைவாசி உயர்வுக்கு, இந்த அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை தான் காரணம். காங்கிரஸ் எப்போதெல்லாம் மத்தியில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் பணவீக்கம் அதிகரிக்கிறது."  (பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி) 

நடிகர் ஜெய்ராம் வீட்டின் மீதான தாக்குதல்
 

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.anangu.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

Aganazhigai

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP